திருமண மண்டபத்தில் தங்கி பணி செய்தார்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
இவர் கரும்பாலையை சேர்ந்தவர்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
சென்னையில் இருந்து மதுரைக்கு கொரோனா தடுப்பு பணிக்காக வந்த பேரிடர் மீட்பு படை வீரர்
இருநாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்று மதுரை இடம் பெற்றது. ஒரே நாளில் 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது. ஒருவர் 42 வயது பெண் சுகாதாரப்பணியாளர். இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்தவர். சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் கரும்பாலையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து மது…
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு : இன்று மேலும் 7 பேருக்கு உறுதியானது
உலகம் முழுவதும் பெருத்தொற்றாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக்கியுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்த 7 பே…
கொரோனா நிவாரணம்: சமூகம் எனக்கு செய்ததை இப்போது திருப்பி செய்கிறேன்! - 4500 பேருக்கு உணவளிக்கும் தொழிலதிபர்..!
4500 பேருக்கு ஒரு தொழிலதிபர் கடந்த ஒரு வாரமாக உணவு வழங்கி வருகிறார் என்று சமூக வலைதங்களில் அவருக்கு புகழாரங்கள் நிரம்பின. மாறா அடக்கத்துடன் இந்த உணவு விநியோகத்தைக் குறித்து பதிலளித்தார் செல்வகணேஷ். "நான் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மேலே வந்த ஒருவன். எனக்கு சமூகம் செய்ததை நான் திருப்பி செய்…
ஏழு பேருக்கு யார் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டது.. அரசின் செய்திக்குறிப்பிலும் தகவல்கள் இல்லை
தமிழகத்தில் மார்ச் 20-ம் தேதி வரை 3 பேர் நோய் தொற்றுக்கு ஆளான நிலையில், ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தலா மூவர் வீதம் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மார்ச் 24-ம் தேதி 6 பேருக்கும், 25ம் தேதி 8 பேருக்கும், 26-ம் தேதி மூன்று பேருக…